தேடிச் சோறு நிதம் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
-- பாரதி
காலா உன்னைச் சிறு புல்லென மதிக்கிறேன்! - என்றன்
காலருகே வாடா, சற்றே உன்னை மிதிக்கிறேன்!
மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடி சூடும் தமிழ் மீது உறுதி !
வழிக்காட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதும் உறுதி ! விழி மூடி
இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி ! இழிவாக வாழோம்!
தமிழீழப் போரில் இனிமேலும் ஓயோம் உறுதி !
-- ஒரு வீரத்தமிழன்
-- தொடரும் ....
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
-- பாரதி
காலா உன்னைச் சிறு புல்லென மதிக்கிறேன்! - என்றன்
காலருகே வாடா, சற்றே உன்னை மிதிக்கிறேன்!
-- பாரதி
மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடி சூடும் தமிழ் மீது உறுதி !
வழிக்காட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதும் உறுதி ! விழி மூடி
இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி ! இழிவாக வாழோம்!
தமிழீழப் போரில் இனிமேலும் ஓயோம் உறுதி !
-- ஒரு வீரத்தமிழன்
-- தொடரும் ....